டானியல் டொங்லஸ் ஹியூம் (daniel douglas home)
ESP மனிதர்களில் மிகவும் முக்கியமானவர் டானியல் டொங்லஸ் ஹியூம் (daniel douglas home).
இவர் ஸ்காட்லாந்தில் 20 மார்ச்1833 பிறந்தார்.அப்பா இல்லாமல் தாயும் சிறுவயதில் இறந்து போக அத்தையுடன் வளர ஆரம்பித்தார். ஹியூம் சிறுவயதில் ஒரு ஒரு நுட்பமான குழந்தையாக கருதப்பட்டர். காரணம் நரம்பு நோயால் (nervous temperament) பாதிக்கப்பட்டுள்ளார்.
ஹியூமிற்கு சாதாரண குழந்தைகளை போல விளையாட்டுகளின் மீது ஆர்வம் ஏற்ப்படவில்லை.ஆனால் தனது நண்பனான எட்வினுடன் மிகவும் நெருக்கமாக காணப்பட்டார்.
தம்மில் யார் முதலில் இறக்கிறார்களோ அவர் மற்றவரின் முன்பு தோன்றவேண்டும் என்று சத்தியம் செய்து கொள்ளும் அளவிற்கு இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.
பிற்காலத்தில் எட்வின் இறக்கவே குழந்தைபருவத்தில் செய்த சத்தியத்தின்படி ஹியுமின் முன்பு எட்வின் தோன்றினார். அதிலிருந்து அவர் வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழ ஆரம்பித்தன. தனக்குள் இருக்கும் பல அபரிமிதமான சக்திகளை உணரவும் அதை செயல் படுத்தவும் ஆரம்பித்தார்.
ஒரு முறை பல ஆள்மன சக்தி ஆராய்ச்சியாளர்களின் முன்னிலையில் தனது சக்திகளை நிரூபித்துக்கொண்டிருந்தார்.
அவர் மேசையை அந்தரத்தில் பறக்க செய்த போது உடனே அனைவரும் ஓடிப்போய் ஏதும் கேபிள் இருக்கிறதா என பரிசோதித்தார்கள்.
இப்படி அவர் செய்யும் ஒவ்வொரு செயலையும் சந்தேகக்கண்ணோடு பார்வையிட , எரிச்சல் அடைந்த ஹியூம் ஒரு சுவரின் ஓரமாகப் போய் நின்று கொண்டு தனது உயரத்தை அளவிடுமாறு கூறினார்.
சரியாக 5 அடி 10 அங்குலம் அளவிடப்பட்டது.
பின்னர் கண்ணை மூடி மூச்சை உள்ளெடுத்துக்கொண்ட ஹியூம் சில நிமிடங்களில் வளர ஆரம்பித்தார்.
பின்னர் அளந்து பார்க்கையில் 6 அடி 6 அங்குளமாக வளர்ந்திருந்தார்.
இதை கண்ட அனைத்து ஆராய்ச்சியாளர்களும் விளக்கம் கூற முடியாமல் திகைப்புக்குள்ளாகி அவரின் சக்தியை ஒப்புக்கொண்டார்கள்
இதை தவிர ஆவிகளுடன் பேசும் திறன்,காற்றில் பறத்தல்,எடையை அதிகரித்தல் போன்ற பலவிதமான சக்திகளை இவர் பெற்றிருந்தார்.
ESP யின் மூலம் புகழ்பெற்ற அதே சமயத்தில் , எல்லாம் எல்லாமே பித்தலாட்டம் என்றும் ஒரு தரப்பினர் விமர்சனம் செய்துகொண்டுதான் இருந்தனர்.
இவர் தனது 53-வது வயதில் காலமானார் .
ESP மனிதர்களில் மிகவும் முக்கியமானவர் டானியல் டொங்லஸ் ஹியூம் (daniel douglas home).
இவர் ஸ்காட்லாந்தில் 20 மார்ச்1833 பிறந்தார்.அப்பா இல்லாமல் தாயும் சிறுவயதில் இறந்து போக அத்தையுடன் வளர ஆரம்பித்தார். ஹியூம் சிறுவயதில் ஒரு ஒரு நுட்பமான குழந்தையாக கருதப்பட்டர். காரணம் நரம்பு நோயால் (nervous temperament) பாதிக்கப்பட்டுள்ளார்.
ஹியூமிற்கு சாதாரண குழந்தைகளை போல விளையாட்டுகளின் மீது ஆர்வம் ஏற்ப்படவில்லை.ஆனால் தனது நண்பனான எட்வினுடன் மிகவும் நெருக்கமாக காணப்பட்டார்.
தம்மில் யார் முதலில் இறக்கிறார்களோ அவர் மற்றவரின் முன்பு தோன்றவேண்டும் என்று சத்தியம் செய்து கொள்ளும் அளவிற்கு இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.
பிற்காலத்தில் எட்வின் இறக்கவே குழந்தைபருவத்தில் செய்த சத்தியத்தின்படி ஹியுமின் முன்பு எட்வின் தோன்றினார். அதிலிருந்து அவர் வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழ ஆரம்பித்தன. தனக்குள் இருக்கும் பல அபரிமிதமான சக்திகளை உணரவும் அதை செயல் படுத்தவும் ஆரம்பித்தார்.
ஒரு முறை பல ஆள்மன சக்தி ஆராய்ச்சியாளர்களின் முன்னிலையில் தனது சக்திகளை நிரூபித்துக்கொண்டிருந்தார்.
அவர் மேசையை அந்தரத்தில் பறக்க செய்த போது உடனே அனைவரும் ஓடிப்போய் ஏதும் கேபிள் இருக்கிறதா என பரிசோதித்தார்கள்.
இப்படி அவர் செய்யும் ஒவ்வொரு செயலையும் சந்தேகக்கண்ணோடு பார்வையிட , எரிச்சல் அடைந்த ஹியூம் ஒரு சுவரின் ஓரமாகப் போய் நின்று கொண்டு தனது உயரத்தை அளவிடுமாறு கூறினார்.
சரியாக 5 அடி 10 அங்குலம் அளவிடப்பட்டது.
பின்னர் கண்ணை மூடி மூச்சை உள்ளெடுத்துக்கொண்ட ஹியூம் சில நிமிடங்களில் வளர ஆரம்பித்தார்.
பின்னர் அளந்து பார்க்கையில் 6 அடி 6 அங்குளமாக வளர்ந்திருந்தார்.
இதை கண்ட அனைத்து ஆராய்ச்சியாளர்களும் விளக்கம் கூற முடியாமல் திகைப்புக்குள்ளாகி அவரின் சக்தியை ஒப்புக்கொண்டார்கள்

ESP யின் மூலம் புகழ்பெற்ற அதே சமயத்தில் , எல்லாம் எல்லாமே பித்தலாட்டம் என்றும் ஒரு தரப்பினர் விமர்சனம் செய்துகொண்டுதான் இருந்தனர்.
இவர் தனது 53-வது வயதில் காலமானார் .
Tags:esp humans, esp between animals and humans, esp in humans, humans with esp
Comments
Post a Comment